இந்த சகோதரியின் சமூச சேவைக்கு ஒரு பாராட்டு தெரிவியுங்கள்

படத்தில் இருக்கும் இந்த சகோதரி பாட்டியாலா பகுதியில் ஒரு சேவை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் சாலையோரங்களில் உள்ள மனநிலை சரியில்லாதவர்கள், பிச்சைக்காரர்கள் ஆகியவர்களுக்கு புதிய உடை அணிவித்து அவர்கள் தேவையான உணவுகளையும் தந்து வருகிறார்

இவர் தானே எந்தவித அருவருப்பும் இன்றி மனநோயாளிகளுக்கு உடைகளை மாற்றி தருகிறார். இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு இந்த உதவியை அவர் செய்து வருவதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த சகோதரிக்கு ஒரு பாராட்டு தெரிவிப்போமா!

Leave a Reply