பரபரப்பு தகவல்
இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறப்பது அதிகரித்திருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சீன தரப்பினர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இருதரப்பு படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன என்ற தகவலும் கசிந்துள்ளது
இந்தியா – சீனா இடையே எல்லை பதற்றத்தை தணிக்கும் விதமாக இருதரப்பிலும் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.