shadow

கொரோனா வைரஸ் பாதிப்பை இந்தியா சரியாக கையாளவில்லை என்றும் இந்திய மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அந்நாட்டு அரசு ஏற்படுத்தவில்லை என்றும் உலக நாடுகள் சில குற்றம்சாட்டி வருகின்றன

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹைடன் சவுக்கடி கொடுக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

இந்தியாவில் 16 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இது ஐந்து மடங்கு ஆஸ்திரேலிய மக்கள் தொகைக்கு சமம்.

இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் சவாலான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்தியாவை சாதாரணமாக எடைபோட வேண்டாம். வீணாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்