shadow

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் வி’ ஆகிய மூன்று தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மேலும் இரண்டு தடுப்பூசிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

முதலாவதாக மாடர்னா என்ற நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியாவில் வினியோகம் செய்ய விரும்புகிறது

அதேபோல் அமெரிக்காவின் ஃபைசர் என்ற தடுப்பூசி நிறுவனமும் சிப்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த இரண்டு புதிய தடுப்பூசிகளும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது