shadow

பிரபல ‘யாகூ’ நிறுவனம், இந்தியாவில், அதன் செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில், ‘டிஜிட்டல்’ ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததால் , யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

yahoo
yahoo

‘யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா’ ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும்.

எஸ்பிஐ வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை !

யாகூ நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய சேவைகளை வழங்கி வந்ததுள்ளது

ஆங்கிலத்தில் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/