24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,03,832லிருந்து 10,38,716ஆக உயர்ந்துள்ளது
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757லிருந்து 6,53,751ஆக உயர்ந்துள்ளது
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602லிருந்து 26,273ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.