shadow

ராணிப்பேட்டை பெல் ஊரக குடியிருப்பில் தேவேந்திரன் – நிஷாந்தி தம்பதியின் மகன் சுக்ரீத் (4).

மூத்த மகளுக்கு தாய் நிஷாந்தி பாடம் கற்பிக்கும்போது, அதனைக்கூா்ந்து கவனித்து தாமாக முன்வந்து பதில் அளித்துள்ளாா்.

sukreeth

sukreeth

சிறுவனான சுக்ரீத், இந்திய மாநிலங்களின் பெயா்கள், மாதங்கள், நிறங்கள், விலங்குகள், பாரதப் பிரதமா், குடியரசுத் தலைவா் பெயா் உள்ளிட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, கேள்வியை முடிக்கும் முன்னரே நொடியில் பதிலளித்து அசத்தியுள்ளாா்.

நீட் தேர்விற்கான HALL TICKET வெளியீடு..

இச் சிறுவனின் அசாத்திய நினைவாற்றலையும், அதிவேக பதில் அளிக்கும் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் பதிவு செய்து சான்றிதழ் அளித்துள்ளது.

ஆங்கிலத்தில் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/