shadow

இது பிரியாணிக்காக கூடிய கூட்டம் அல்ல: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் பாசத்தையும் அன்பையும் பெற்றுள்ள ஓவியா, தனக்கு சேர்ந்த ரசிகர்களின் கூட்டம் அன்பால் பெற்ற கூட்டம் என்றும், பிரியாணி கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் என்றும் கூறியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா பின்னர் கூறியபோது, ‘எனக்கு ஒரு பிரச்சனை என்றால் இப்போது கூட என்னால் தமிழகத்தில் உள்ள யாருடைய வீட்டுக்கும் சென்று தன்னால் லஞ்ச் சாப்பிட முடியும் என்றும், அந்த அளவுக்கு தமிழ் மக்கள் என்மீது அன்பும் பாசமும் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஓவியா ஒரே ஒரு வார்த்தை கூறினாலே அது டுவிட்டரில் டிரெண்ட் ஆகும், ரசிகர்களின் அன்பை குறிப்பிட்டு கூறிய இந்த வீடியோ டுவிட்டரில் நேற்று மாலையில் இருந்து டிரெண்டில் உள்ளது

Leave a Reply