இதுவும் பிரசாந்த் கிஷோர் போட்ட உத்தரவா? நெட்டிசன்கள் கேள்வி!
திமுக என்றாலே பகுத்தறிவு பாரம்பரியம் உள்ள கட்சி என்றும் அதன் தலைவர்கள் நெற்றியில் குங்குமம் விபூதி வைத்தால் கூட அழித்து விடுவார்கள் என்றும் தான் இதுவரை செய்திகள் வெளிவந்துள்ளன
ஆனால் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் கனிமொழி எம்பி அவர்கள் தலைமையில் வருக வருக என வரவேற்கும் போஸ்டர்கள் பழனி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது
கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட திமுகவினர் தற்போது கடவுள் கொள்கைக்கு மாறி வருவதும் பிரசாந்த் கிஷோரின் தந்திரம்தானா என நெட்டிசன்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.