இதுதான் உண்மையான ரக்ஷாபந்தன்!
நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் சகோதர, சகோதரி பாசத்தை வெளிக்காட்டும் ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் படத்தில் தோன்றும் இந்த இரண்டு பெண் காவல்துறையினர் ரக்ஷா பந்தன் தினத்தில் சாலையில் வீடில்லாமல் இருக்கும் அனாதைகள், மனநிலை சரியில்லாதவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு ரக்ஷா பந்தன் கயிறுகளை கட்டினர்.
இந்த சம்பவம் ஒரு சிறியதாக கருதப்பட்டாலும் உண்மையான ரக்ஷாபந்தன் இதுதான் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டு காவல்துறை பெண்மணிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.