ஆளுநர் உரையின்போது காகிதத்தை கிழித்து எறிந்த எம்எல்ஏ.க்கள்ள் சட்டசபையில் அமளி
இந்திய மாநிலங்களில் உள்ள சட்டசபையில் அமளி நடப்பது என்பது கடந்த சில வருடங்களாக வாடிக்கையாகிவிட்ட நிலையில் இன்று உத்தரபிரதேச சட்டசபையில் நடந்த அமளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் ஆதித்யநாத் அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்றூ பெரும் முழக்கமிட்டனர். ஆளுநர் உரையின்போது சமாஜ்வாதி, பகுஜன் எம்எல்ஏ.க்கள் காகிதத்தை கிழித்து எறிந்து அமளி ஈடுபட்டதால் சட்டசபையில் அலங்கோலமாக காட்சியளித்தது.
உபி.யில் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.