ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு: 4 பேர்களை காணவில்லை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 4பேரை காணவில்லை என்றும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

உயிரிழந்த இரண்டு பேர்களும், பள்ளி மாணவர்கள் என்றும் கோடை விடுமுறையில் ஆற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் நீரில் மூழ்கிய நான்கு பேர்களை தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply