ஆறுவிரல் புரட்சி செய்கிறதா காங்கிரஸ்?
மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
குறிப்பாக தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் சுவரை இடம்பிடித்து அதில் தங்கள் கட்சிகளின் சின்னங்களை வரைந்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக கைசின்னத்தை ஒரு சுவரில் வரையப்பட்டுள்ளது இந்த சின்னத்தில் உள்ள ‘கை’க்கு ஆறுவிரல் உள்ளது. இதனை நெட்டிசன்கள் ‘காங்கிரஸ் ஆறு விரல் புரட்சி செய்வதாக கலாய்த்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.