பிக்பாஸ் வீட்டில் நேற்று தங்கச்சுரங்கம் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது இதில் போட்டியாளர்கள் முண்டியடித்துக் கொண்டு தங்களால் முடிந்த தங்கத்தை சேகரித்தனர்

தங்கத்தை சேகரிப்பதை விட அதை பாதுகாப்பதில் தான் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது நேற்று தங்கத்தை சேகரித்துவிட்டு ஆரி தூங்கிக்கொண்டிருக்கும் போது அவருடைய தங்கத்தை சுரேஷ் சக்ரவர்த்தி திருடி விட்டார். அதற்கு ஆஜித்தும் உதவியாக இருந்தால் இருவரும் அந்த சங்கத்தை பங்கு போட்டுக்கொண்டனர்

இந்த விஷயத்தை ஆரியிடம் ஷிவானி போட்டுக் கொடுத்ததால் இது குறித்த பிரச்சனை இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply