நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கிறிஸ் கெய்ல் 99 ரன்கள் எடுத்தார்

அவர் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது திடீரென ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார். இந்த நிலையில் நேற்று கிறிஸ் கெய்ல் 1000வது சிக்சர் அடித்து சாதனை புரிந்தார்

பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் ஆயிரம் ரன்களையே எடுக்காத நிலையில் கிறிஸ்கெய்ல் ஆயிரம் சிக்ஸர்கள் அடித்துள்ளது உண்மையிலேயே ஒரு சாதனை தான். இந்த சாதனை இன்னும் பல வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியாது

Leave a Reply