கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஆந்திரா மற்றும் கேரளாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது
ஏற்கனவே கேரளாவில் எட்டாம் தேதி முதல் முழு ஊரடங்கு என அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் இன்று முதல் 18 மணி நேரம் முழு ஊரடங்கு அமல் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது
தமிழகத்தின் அண்டை மாநிலமான இரு மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் எப்போது என்ற கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.