ஆண்டிப்பட்டியில் இடைத்தேர்தல் ரத்தாகிறதா?

ஆண்டிப்பட்டியில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் நேற்று ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதியிலும் வேலூரை போலவே தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதி வேட்பாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply