ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வு முடிவை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply