ஆசிரியர் தகுதி தேர்வு: 350 பேர் மட்டுமே தேர்ச்சி

ஆசிரியர் தகுதி தேர்வை 3,79,733 ஆசிரியர்கள் எழுதிய நிலையில் அவர்களில் சுமார் 350 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெட் என்று கூறப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, மற்றும் தாள் 2 என நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளிவந்துள்ள நிலையில் இரண்டு தாள்களிலும் சேர்த்து மிகச்சிலரே தேர்ச்சி பெற்றுள்ளனர். தாள் 1, மற்றும் தாள் 2 என இரண்டிலும் சேர்த்து ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்று 99 சதவிகிதத்தனர் தோல்வி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

இந்த நிலையில் இந்த தேர்வின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply