shadow

அரசு பள்ளி ஆசிரியர்கள் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகளுக்கு வரவேண்டாம் என சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோதிலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்தனர்

ஒருசில தனியார் பள்ளிகளிலும் அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என நிற்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் மே 1ஆம் தேதியிலிருந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply