நேற்று நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் சனம்ஷெட்டி அர்ச்சனா குறித்து பேசிக்கொண்டிருந்த போது அர்ச்சனா நான் எதைக் கேட்டாலும் கொடுப்பார் என்று கூறினார்
அப்போது குறிப்பிட்ட பாலாஜி பின்னர் ஏன் அர்ச்சனா அரை எலுமிச்சம்பழம் தரமாட்டேன் என்று அன்றொரு நாள் கூறினாய் என குற்றம் சாட்டினார்
இதனை அடுத்து பாலாஜியிடம் சனம்ஷெட்டி, ‘நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் அந்த எலுமிச்சம் பழம் மேட்டரை எடுத்தாய் என்று கூற அதற்கு பாலாஜி பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்
ஒரு கட்டத்தில் கடுப்பான பாலாஜி சனம்ஷெட்டியை அடிக்க வருவது போல் சைகை செய்டஹ்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்குவது சனம் ஷெட்டியின் வழக்கமான செயலாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.