கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக் தகவல்

பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால், அரையாண்டு தேர்வுகளை நடத்த வேண்டாம் என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்

வரும் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் முழு ஆண்டு தேர்வாவது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply