பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரியர் ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அரியர் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply