அரபிக்கடல், வங்கக்கடல் இரண்டிலும் புயல்: வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயலாலும், வங்கக் கடலில் உருவாக உள்ள புயலாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் மாறிவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புயல் சின்னங்கள் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக மழை குறையும் என தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.