தமிழகத்தில் அரசு வேலைக்காகவேலைவாய்ப்பு அலுவலகங்களில் 71.55 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு நடைமுறையில் இருக்கும்.
இதில், பதிவுதாரர்களில் 24 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பதிவுதாரர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 59 ஆயிரத்து 276 ஆக உள்ளது.
36 வயதுமுதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 4 ஆயிரத்து 299 பேர்.
பான் எண்- ஆதார் எண்;கால அவகாசம்
இடைநிலை ஆசிரியர்பயிற்சி முடித்துவிட்டு பதிவு செய்திருப்பவர்கள் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 612 பேர்.
இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட். முடித்திருப்பவர்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 455 பேர் ஆவர்.
ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/