அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் தூக்கி சென்ற கொடூரம்
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிறந்த சில மணி நேரங்களே ஆன கைக்குழந்தை ஒன்றை நாய் ஒன்று தூக்கி சென்றூ கடித்து தின்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளடு.
நாயால் கடிக்கப்பட்ட அந்த குழந்தை குதறிய நிலையில் அருகிலுள்ள காட்டில் இறந்து கிடந்தது. இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை விட்டுச் சென்ற குழந்தையின் பெற்றோரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
//twitter.com/ANI/status/937877689737789441/photo/1
Leave a Reply
You must be logged in to post a comment.