shadow

அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம் ஆகியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது,.

மேலும் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை மறு ஆய்வு செய்யவும் திட்டமிட்டிருப்பதால் மேலும் சில போலி ஆசிரியர்கள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply