அரசு நிலம் அபகரித்த வழக்கு: திமுக எம்.எல்.ஏவுக்கு முன்ஜாமீன்
அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியுள்ளது
சென்னை கிண்டியில் சிட்கோ நிலத்தை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரிக்கப்பட்டு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.