shadow

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2022 மார்ச் 31 தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை என தகவல்