அரசு அலுவலகங்களில் காகித பைல்களுக்கு டாட்டா: புதிய உத்தரவு

files

அரசின் அனைத்து அலுவலகங்களிலும் இதுவரை காகிதத்தால் ஆன பைல்களை மட்டுமே பராமரித்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இதுகுறித்து புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி இனிமேல் அரசு அலுவலகங்களில் காகித கோப்புகளுக்கு மாற்றாக இணையவழியில் கோப்புகளை மேலாண்மை செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதிய முடிவுக்கு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களின் பணி இதனால் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply