தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை உட்பட்டு உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள ஒரு சில சரத்துக்கள் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.