சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரமாட்டார் என பல அரசியல்வாதிகள் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர இருப்பதாக மூன்று அறிகுறிகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

1. ரஜினி மக்கள் மன்றம் செயலியல் சமீபகாலமாக உறுப்பினர் சேர்க்கை முழுவீச்சில் நடந்து வருகிறது

2. பாதுகாப்பாக பிரச்சாரம் செய்வது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

3. தேர்தல் ஏற்பாடுகளுக்காக அனுப்பப்பட்ட என்ஆர்ஐ ரசிகர் ஒருவரின் டுவிட்டை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரீட்வீட் செய்துள்ளார்

இந்த மூன்று அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது ரஜினிகாந்த் திடீரென அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது

Leave a Reply