தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அரசியலிலிருந்து அதிமுக பெண் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் விலகியுள்ளார்.
2016ம் ஆண்டு தேர்தலில் பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை
அவருக்கு பதிலாக ராஜேந்திரன் என்பவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா அரசியலிலிருந்து தானும் தனது கணவரும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.