அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

திமுக, அதிமுக கூட்டணியை எதிர்த்து தனி அணியாக களமிறங்கியுள்ள அமமுகவும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமமுகவிற்காக பரப்புரையில் ஈடுபட்டதாக 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் இரண்டு ஆசிரியர்களும் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Leave a Reply