பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இயங்காது

* சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும். சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

* திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

* தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்

* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து

* யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி

* பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

* விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை

* பெரிய கூட்டங்கள் நடத்த தடை தொடரும்

Leave a Reply