அத்திவரதரை மீண்டும் பூமிக்குள் புதைக்க கூடாது: சடகோபராமனுஜ ஜீயர் கோரிக்கை
அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாளமாமுனிகள் மடத்தின் சடகோபராமனுஜ ஜீயர் பேட்ட அளித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடப்போவதாகவும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சடகோபராமனுஜ ஜீயர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் அத்திவரதர் பூமியில் புதைக்கப்படுவது வழக்கமாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.