மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த விபத்து அதிகாலையில் நடந்ததால் தூங்கி கொண்டிருந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது
சற்றுமுன் வந்த தகவலின்படி இடிபாடுகளில் இருந்து 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
இன்று அதிகாலை 3.20 மணிக்கு நடந்த சம்பவத்தால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மகாராஷ்டிரா, கட்டிட விபத்து, அதிகாலை, பலி,
Leave a Reply
You must be logged in to post a comment.