புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

10,12ம் வகுப்புகளுக்கு 3 நாள்களும், 9,11ம் வகுப்புக்கு 3 நாள்களும் என வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply