நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 3 அணிகள் 14 புள்ளிகளூம், 2 அணிகள் 12 புள்ளிகளும் இரண்டு அணிகள் 10 புள்ளிகளும் பெற்றுள்ளது.

இதனால் எந்த அணியும் இதுவரை அடுத்த சுற்றுக்கு உறுதி என்று சொல்ல முடியாத நிலையே உள்ளது.

ஆனால் இன்று நடைபெறும் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதனையடுத்து 6 அணிகளில் எந்த அணிகளும் அடுத்த மூன்று இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது

மும்பை 11 போட்டிகள் 14 புள்ளிகள்
பெங்களூர் 11 போட்டிகள் 14 புள்ளிகள்
டெல்லி 12 போட்டிகள் 14 புள்ளிகள்
பஞ்சாப் 12 போட்டிகள் 12 புள்ளிகள்
கொல்கத்தா 12 போட்டிகள் 12 புள்ளிகள்
ஐதராபாத் 12 போட்டிகள் 10 புள்ளிகள்
ராஜஸ்தான் 12 போட்டிகள் 10 புள்ளிகள்

Leave a Reply