வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு செய்துள்ளன.
மேலும் ரயில் மறியல் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு செய்துள்ளன.
தங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க முன் வராததால், ரயில் மறியல் செய்ய முடிவு செய்துள்ளோம் என விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.