shadow

அடுத்தது என்ன?- விஷால் அறிவிப்பு.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு இறுதியாக நிராகரிக்கப்பட்ட நிலையில் விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கை கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஷால் முறையிடவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை விஷால் போட்டியிட முடியாத நிலை வந்தால் விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விஷால் கூறிய பதில் இதுதான்:

ஆர்.கே. நகரில் சுயேச்சையாக நிற்கும் இளைஞருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்வேன். மக்களுக்கு நன்மை செய்ய வந்தால் இதுதான் கதியா

Leave a Reply