ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை டெல்லி அணியில் ஷிகர் தவான் செய்துள்ளார்

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் 66 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார்

முன்னதாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையோடு அடுத்தடுத்த இரண்டு சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் தவானுக்கு கிடைத்தது

இருப்பினும் நேற்று தவான் சதம் அடித்தும் டெல்லி அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply