மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் காலண்டர்கள் டைரிகள் ஆகியவை அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்பது தெரிந்ததே
ஆனால் மத்திய நிதி அமைச்சகம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு முதல் அச்சுகாலண்டர் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைனில் மட்டுமே இனிமேல் காலண்டர்கள் டைரிகள் வழங்கப்படும் என்றும் இது குறித்த உத்தரவு அமலுக்கு வருவதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.