அசாம் மாநில கலெக்டராக பதவி ஏற்கும் தமிழக இளம்பெண்
தமிழர்கள் தற்போது உலகம் முழுவதும் முக்கிய பதவிகளை பெற்று பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்து வரும் நிலையில் தற்போது தமிழக இளம்பெண் ஒருவர் அசாம் மாநிலத்தில் கலெக்டராக பொறுப்பேற்கவுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள சிவசாகர் மாவட்ட கலெக்டராக தமிழகத்தைச் சார்ந்த இளம்பெண் லட்சுமி பிரியா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சிவசாகர் மாவட்ட கலெக்டராக பதவியேற்கவுள்ள லட்சுமி பிரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.