முக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை வருமானத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்

12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திமுக தலைவரின் மகள் செந்தாமரை வீட்டில் 12 மணிநேரம் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு பெற்றதாகவும் ஆனால் சோதனையில் ஒன்றும் சிக்காததால் ஏமாற்றத்துடன் அதிகாரிகள் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அதேபோல் திமுக வேட்பாளர் வீடுகளிலும் நடந்த ஐடி ரெய்டிலும் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply