பட்டம் விடும் டெல்லி நபர்

இந்தியாவை விட்டு வெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம் என்று கூறும் டெல்லி நபர் ஒருவர் பட்டம் விட்டு கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டெல்லியை சேர்ந்த முகமது தக் என்ற நபர் விதவிதமான, கலர் கலரான பட்டங்களில் கொரனோ வைரஸ் குறித்த விழிப்புணர் வாசகங்களை அச்சடித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளர.

இதனால் கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களைப் போய்ச் சேரும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply