விபத்துக்குள்ளான விமானம்: கருப்பு பெட்டி மீட்பு
கடந்த திங்கள் அன்று 168 பயணிகளுடன் சென்ற இந்தோனேசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிந்ததே
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில் கடந்த 4 நாட்களாக கருப்புப் பெட்டியை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர்
இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 30 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. மேலும் விமானம் கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள பகுதியும் தெரியவந்துள்ளது
இந்த கருப்பு பெட்டியின் மூலம் விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவரும்
Leave a Reply
You must be logged in to post a comment.