விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படத்தை இயக்கியவர் எழில் என்பது தெரிந்ததே
இவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
எழில் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் இணைந்து நடிக்கவுள்ளனர் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இ
இயக்குனர் எழில் வழக்கமான நகைச்சுவை கதை அம்சத்துடன் கூடிய படங்களை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை த்ரில் படமாக இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.