வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர் – மக்களவையில் டி.ஆர்.பாலு
வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை என்றும், வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர் என்றும் இன்று மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசினார்
மத்திய பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை, அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.