விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.